வணக்கம்,
எனக்கு பிடித்தது மழை நீர்.
எங்கள் வீடு 1 அடுக்கு கட்டிடம்.
எப்பொழுது மழை பெய்தாலும் ஓடிப் போய்,
ஒரு பாத்திரம் எடுத்து மாடியில் வைத்துவிடுவேன் .
மழை நின்றபிறகு,
அந்த நீரை காய்ச்சி பருகினேன்.
எனக்கு பிடித்தது மழை நீர்.
எங்கள் வீடு 1 அடுக்கு கட்டிடம்.
எப்பொழுது மழை பெய்தாலும் ஓடிப் போய்,
ஒரு பாத்திரம் எடுத்து மாடியில் வைத்துவிடுவேன் .
மழை நின்றபிறகு,
அந்த நீரை காய்ச்சி பருகினேன்.
No comments:
Post a Comment