வணக்கம்,
1.தரை சுத்தம் செய்யவும் .
2.மாக்கோலம் வரையவும். விளக்கு ஏற்றவும் .
3. மாலை வேலையில் தயிர் சாதம் செய்து படையல் போடவும். இதை மஹாலக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணம் செய்யவும்.
4. ஊதுபத்தி ஏற்றி, சூடம் காட்டிய பிறகு, அனைவருக்கும் வழங்கவும் .
1.தரை சுத்தம் செய்யவும் .
2.மாக்கோலம் வரையவும். விளக்கு ஏற்றவும் .
3. மாலை வேலையில் தயிர் சாதம் செய்து படையல் போடவும். இதை மஹாலக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணம் செய்யவும்.
4. ஊதுபத்தி ஏற்றி, சூடம் காட்டிய பிறகு, அனைவருக்கும் வழங்கவும் .
No comments:
Post a Comment