Thursday, 28 May 2015

அக்ஷயத்ரிதி திருவிழா

வணக்கம், 


1.தரை  சுத்தம் செய்யவும் .

2.மாக்கோலம் வரையவும். விளக்கு ஏற்றவும் .

3. மாலை வேலையில் தயிர் சாதம் செய்து படையல் போடவும். இதை  மஹாலக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணம்  செய்யவும்.


4. ஊதுபத்தி ஏற்றி, சூடம் காட்டிய பிறகு, அனைவருக்கும் வழங்கவும் .

No comments:

Post a Comment