வணக்கம்,
புதியதாக ஒரு பெண் மருமகளாக வீட்டிற்கு வந்தால்,
அவளுக்கு புட்டு செய்து
கொடுப்பது வழக்கம் .
அன்று மதியம் பல வகை சோறு செய்து
மருமகளுக்கு சாப்பிட கொடுப்பார்கள்.
இதை அந்த வீட்டின் மாமியார் செய்வார்கள்.
புதியதாக ஒரு பெண் மருமகளாக வீட்டிற்கு வந்தால்,
அவளுக்கு புட்டு செய்து
கொடுப்பது வழக்கம் .
அன்று மதியம் பல வகை சோறு செய்து
மருமகளுக்கு சாப்பிட கொடுப்பார்கள்.
இதை அந்த வீட்டின் மாமியார் செய்வார்கள்.
No comments:
Post a Comment