Wednesday, 27 May 2015

புதிய மருமகள்

வணக்கம்,

புதியதாக ஒரு பெண் மருமகளாக வீட்டிற்கு வந்தால், 

அவளுக்கு புட்டு செய்து 

கொடுப்பது வழக்கம் .

அன்று மதியம் பல வகை சோறு செய்து

 மருமகளுக்கு சாப்பிட கொடுப்பார்கள்.

இதை அந்த வீட்டின் மாமியார் செய்வார்கள்.

No comments:

Post a Comment