வணக்கம்,
1.வீட்டில் தரை சுத்தம் செய்யும் .
2. தரையில் மா கோலம் போடவும் .
3. வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டவேண்டும் .இதில்
வேப்பிலை கோர்த்து கொள்ளவும் .
4.கும்பம் தயார் செய்து, அதில் மாவிலை மற்றும் வேப்பிலை வைக்கவும்.
* அரிசி கஞ்சி
*பானகம்
*படையல்
*கீரை பொரியல்
*சர்க்கரை பொங்கல்
*நண்டல்
*மாவிளக்கு மாவு
*துல்லுமாவு
*சாம்பார்
*ரசம்
*நீர்மோர்
*தயிர்
*2 பொரியல்
*அப்பளம்
*வடை
*பாயசம்
5. காளியம்மன் முன் வைத்து அர்ப்பணம் செய்யவும் .
6.சாம்பிராணி காட்டி மற்றும் சூடம் கட்டவும்.
இந்த முறை தான் பின் பற்ற வேண்டும் .
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடம் மே மாதத்தில் நடைபெறும்.
1.வீட்டில் தரை சுத்தம் செய்யும் .
2. தரையில் மா கோலம் போடவும் .
3. வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டவேண்டும் .இதில்
வேப்பிலை கோர்த்து கொள்ளவும் .
4.கும்பம் தயார் செய்து, அதில் மாவிலை மற்றும் வேப்பிலை வைக்கவும்.
* அரிசி கஞ்சி
*பானகம்
*படையல்
*கீரை பொரியல்
*சர்க்கரை பொங்கல்
*நண்டல்
*மாவிளக்கு மாவு
*துல்லுமாவு
*சாம்பார்
*ரசம்
*நீர்மோர்
*தயிர்
*2 பொரியல்
*அப்பளம்
*வடை
*பாயசம்
5. காளியம்மன் முன் வைத்து அர்ப்பணம் செய்யவும் .
6.சாம்பிராணி காட்டி மற்றும் சூடம் கட்டவும்.
இந்த முறை தான் பின் பற்ற வேண்டும் .
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடம் மே மாதத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment